மழை

பெய்துகொண்டு தானிருந்தது மழை.
மழைக்குள் மூழ்கியது மண்ணும் இராவும்...
எனினும் நிறுத்தப்படவில்லை அதன் துளிகள்.
இப்போது மழைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது அதன் துளிகள்....
வெளியே வந்த மண்ணும் இராவும் துளியை அணைத்துக் கொண்டது......
எனினும் பெய்துகொண்டு தானிருக்கிறது துளிகள் மழையை.....

Comments

Popular Posts