சாவனம்

'மயில்தோகை' கடந்துபோன பாதையால்,
நடந்துபோன காதலியின்  பாதச்சுவட்டினை மீளவந்து அள்ளிக்கொள்கிறது 'தோகைமயில்'.....
இதில் எந்தக்
காதலோ,
பார்வையோ,
ஸ்பரிச ஆயாசமோ
இல்லையெனினும்,
மீளவந்து எதையோ அள்ளிக்கொள்வதில் மனிதனைப்போல மயில்களுக்கும் இருந்திருக்கவேண்டும்
ஏதோ ஒரு 'மீட்சியஸ்த்திர சாவனம்'........

Comments

Popular Posts